/* */

வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

வாணியம்பாடியில் மஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

HIGHLIGHTS

வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்
X

வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 10 ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரில் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் (வயது 43) கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் என்பவர் சிவகாசி ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ் குமார் முன்னிலையில் சரணடைந்தார்.

இதனை தொடர்ந்து 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்...

Updated On: 14 Sep 2021 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...