/* */

சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு

வாணியம்பாடி, வளையாம்பட்டு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு

HIGHLIGHTS

சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு
X

வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொரோனா தடுப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீவிரமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, நோய்க்குறி அணுகுமுறை (Syndromic approach) என்னும் திட்டத்தை செயல்படுத்தி கடந்த ஒரு வார காலமாக ஆலங்காயம் ஒன்றியம் மற்றும் வாணியம்பாடி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது

இத்திட்டமானது, திருப்பத்தூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் செந்தில் அவர்களின் மேற்பார்வையில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி. தலைமையில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு காலனியில் மேற்கொள்ளப்பட்டது.

கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், DBC பணியாளர்கள் ஒரு குழு , வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சிசன் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைபடுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைபடுத்துவதா, அல்லது அரசு மருத்துவமனையில் தனிமை படுத்துவதா, என்னும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இத்திட்டத்தை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். உடன் அனைத்து துறை பணியாளர்களும் இருந்தனர்

Updated On: 20 May 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...