/* */

வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

வாணியம்பாடியில் சரக்கு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
X

வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ள நிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்து அதனை கள்ள சந்தையில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

வாணியம்பாடி பகுதிகளில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் மது பாட்டில்கள் விற்பனைக்கு உள்ளன என அதில் அந்த வாட்ஸ்அப் குழுவில் 150 க்கும் மேற்பட்டோரை ஒன்றிணைத்து அதில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது..இதனுடைய தகவல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தன. இதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வாணியம்பாடி டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த சரக்கு என்ற வாட்ஸ்சப் குழு அட்மினான பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(25), நியூ டவுன் பகுதியை சேர்ந்த சரவணன்(24) ஆகியோர் கைது செய்து நகர போலீசார் நடவடிக்கை. மேற்கொண்டனர்.

வாணியம்பாடி பகுதியில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் மது விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 2 Jun 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?