/* */

வாணியம்பாடியில் மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது!

வாணியம்பாடியில் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது! 10 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது!
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் வீட்டில் மது மற்றும் கள்ளச்சாராயம் விற்பதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் அப்போது A1 சிட்டி அருகே வீட்டில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பாரதி (வயது 55) என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Jun 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  4. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  6. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  7. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை