/* */

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.சி. பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

HIGHLIGHTS

வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்
X

காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி.

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி, அப்போது இருந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் ஜீவா நகர் பகுதியில் டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் கிடங்கில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்யாததால், நேற்று முன்தினம் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது பணியை சரியாக செய்யவில்லை என நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணி இடைநீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.சி. பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி மாற்றப்பட்டார். தற்போது புதிதாக பாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On: 13 Sep 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து