/* */

கிரிசமுத்திரம் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி: வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு

வாணியம்பாடி அருகே பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.

HIGHLIGHTS

கிரிசமுத்திரம் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி: வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு
X

கிரிசமுத்திரம் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அடுத்த கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவர் பசுபதி கலந்துகொண்டு, வளரிளம் பெண்களுக்கான, நலக்கல்வி பற்றி உரை நிகழ்த்தினார்.

இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அம்மு, ஆசிரியர்கள், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  5. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  6. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  7. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  9. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  10. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...