/* */

வாணியம்பாடி அருகே வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள் திருட்டு

வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் திருட்டு

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே  வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள் திருட்டு
X

வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இராமாயன்தோப்பு பிர்கேட் சிட்டி அருகே உள்ள காலிமனையில் யாசின் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று கட்டுமான பணிகளை முடித்து கேட் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த கட்டுமானம் நடைபெற்று வரும் வீட்டின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை மர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது குறித்து கட்டிட உரிமையாளர் யாசின் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு பதிவாகியுள்ளகொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் காலடிகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்