/* */

பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கணக்கெடுப்பு

வாணியம்பாடி அருகே பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு பற்றிய கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கணக்கெடுப்பு
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆக்சிஜன் லெவல் பரிசோதனை நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி. தலைமையில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து குழுவோடு வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் லெவல் ஒவ்வொரு நபர்களுக்கும் எவ்வளவு உள்ளது என்ற கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

ஆக்சிஜன் லெவல் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைபடுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைபடுத்துவதா, அல்லது அரசு மருத்துவமனையில் தனிமை படுத்துவதா என்பதற்காக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி,வட்டாட்சியர் மோகன் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 17 May 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு