Begin typing your search above and press return to search.
வாணியம்பாடியில் இன்று கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது
வாணியம்பாடியில் இன்று திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கோடை மழை பெய்தது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் இன்று திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.