/* */

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பாம்பு: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் விஷ பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பாம்பு: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
X

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பிடிபட்ட பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த நிலையம் ஒன்றாவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்துள்ளது.

அந்த பாம்பை கண்ட பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் பாம்பு பிடிக்கும் இளைஞர் என்பவரை வரவழைத்தனர். அவர் பாம்பினை லாவகமாக பிடித்து எடுத்து சென்றார். ரயில் நிலையத்தில் திடீரென்று புகுந்த விஷ பாம்பால் சிறிது நேரம் பரப்பாக காணப்பட்டது.

Updated On: 3 Jan 2022 4:19 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள பயணிகள்...
  9. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  10. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை