/* */

வாணியம்பாடியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை

வாணியம்பாடிக்கு வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை
X

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வரவேற்ற வருவாய் துறை அதிகாரிகள்

குடியரசு தின விழாவில் பங்கேற்க வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தமிழ்நாடு முழுவதும் மக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

அதன்படி வாணியம்பாடி பைபாஸ் சாலை வழியாக நியூடவுன் வந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம், நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு, மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் என பலர் மலர் தூவி வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆம்பூர் பகுதிக்கு சென்றது அங்கு அலங்கார ஊர்தியை வரவேற்ற வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் அதற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் அங்கிருந்த மக்கள் வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டும் செல்பி எடுத்துக் கொண்டும் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர்

Updated On: 13 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...