/* */

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகள்: நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தேங்கியுள்ள குப்பைகள்:  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
X

வாணியம்பாடி ரயில்நிலைய வாயிலில் தேங்கியுள்ள குப்பை

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே குப்பைகள் தேங்கி உள்ளதால் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து மாலை நேரங்களில் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுவதாக ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக வாணியம்பாடி நகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டுமென பொது மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Updated On: 30 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!