/* */

வாணியம்பாடி அருகே 500 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்.

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 500 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே 500 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்.
X

லாரி டியூபில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ள சாராயம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் கணேசன் தனிபிரிவு பிரகாசம் ஆகியோர் தலைமையில் போலீசார் மேட்டுபாளையம் பகுதியில் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு வீட்டில் பின்புறமாக சென்று பார்த்த போது அங்கே கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் லாரி டியுப்களில் மற்றும் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் கள்ளச்சாராய வியாபாரி பாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Sep 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...