/* */

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் கழுகு பார்வை காட்சி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் மழை காரணமாக பாலாற்றில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

HIGHLIGHTS

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் கழுகு பார்வை காட்சி
X

பாலாற்று வெள்ளப்பெருக்கு - கழுகு பார்வை 

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாலாற்றங்கரையில் இருக்கக்கூடிய பொது மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் முகாம்களில் தஞ்சம் அடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கின்றன.

அதே நேரத்தில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வரக்கூடிய தண்ணீர் பாலாற்றில் ஒன்றாக இணைந்து தற்பொழுது திம்மாம்பேட்டை, அம்பல்லூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக தண்ணீரானது செல்கிறது

மேலும் இந்த மழையின் காரணமாக அம்பலூர் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது இதனால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதி இருக்கக் கூடிய பொதுமக்கள் தண்ணீரை பார்ப்பதற்காக குடும்பம் குடும்பமாக வந்து வெள்ள பெருக்கை பார்த்துச் செல்கின்றனர். மேலும் மேம்பாலத்திலிருந்து செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்

Updated On: 20 Nov 2021 5:25 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்