/* */

வாணியம்பாடி மஜக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கத்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கி கொடுத்ததாக மேலும் ஒருவர் கைது

HIGHLIGHTS

வாணியம்பாடி மஜக பிரமுகர்  கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
X

கொலையாளிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் படப்பையில் சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினருக்கு உடந்தையாக இருந்ததாகவும், அவர்களுக்கு கொலைசெய்ய பட்டாக்கத்திகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றை பெற்று கொடுத்ததாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார்.

அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்துவின் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...

Updated On: 20 Sep 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு