/* */

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
X

மஜக பிரமுகர் கொலையில் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி. வசீம் அக்ரம் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் வசீம் அக்ரம் தொழுகை முடிந்து, அவரது வீட்டின் அருகில் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கொலை செய்ய காத்திருந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்ததாக அதே பகுதியை சேர்ந்த காலு என்கிற தஸ்தகீரை என்பவரை போலீசார் கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்துவேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இதுவரையில் இந்த வழக்கில் 14 பேர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Sep 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்