/* */

நகராட்சி தேர்தல்: 36 வார்டுகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வரவழைப்பு

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது

HIGHLIGHTS

நகராட்சி தேர்தல்:  36 வார்டுகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வரவழைப்பு
X

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு நகர்புற தேர்தலை முன்னிட்டு 36 வார்டுகளில் வாக்கு பதிவு செய்ய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. தமிழக முழுவதும் வருகின்ற19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தது. அதனை நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவளருமான ஸ்டான்லி பாபு முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அலுவலக வளாகத்தில் இறக்கி வைத்தனர். அப்போது நகராட்சி பொறியாளர் சங்கர், மேலாளர் ஜெய் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் செந்தில் குமார், களப்பணிஉதவியாளர் சரவணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...