/* */

போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வாணியம்பாடியில் போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

போக்குவரத்து ஆய்வாளர் மேற்கொண்ட வாகன தணிக்கை:  5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
X
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் கூட்டு சாலையில் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என ஆய்வு செய்து வந்தனர்.

அதில் ஓட்டுனர் உரிமம், தலை கவசம் மற்றும் முகக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அலுவலர் கூறினார்.

இந்த ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளர் வெங்கெட்ராகவன் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்

Updated On: 19 Aug 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்