/* */

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

வாணியம்பாடி அருகே காவலூரில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்

HIGHLIGHTS

காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
X

வைணு பாப்பு அப்சர்வேட்டரியை பார்வையிட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வம் மற்றும் நேரு

திருப்பத்தூர் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலூர் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அப்பகுதிக்கு சென்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு ஆகியோர் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்..

அதனைத்தொடர்ந்து. ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமாக உள்ள காவலூர் வைணு பாப்பு அப்சர்வேட்டரிக்கு சென்று பார்வையிட்டு ஆராய்ச்சி மையத்தில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் (திருப்பத்தூர்) ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ், ஆலங்காயம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முனி வேல், வாணியம்பாடி நகர செயலாளர் சாரதிகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Updated On: 25 Sep 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’