/* */

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலாற்றில் குளிக்க சென்ற உயிரிழப்பு.

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

பாலாற்றில் மூழ்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 55 ஆன இவர் தேங்காய் லோடு ஏற்றும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பாலாற்றில் குளிப்பதற்காக மேட்டுப்பாளையம் பெரிய பாலாற்றிற்கு சென்று அங்கு குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி நீரில் மூழ்கினார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர். தகவல் அறிந்த கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 5:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!