/* */

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை:   போக்சோ சட்டத்தில் கைது
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோவில் கைதானவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த உமர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 45) இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று இவரது எதிர் வீட்டில் உள்ள 3 வயது சிறுமியிடம் நைசாக பேசி சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, நிசார் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாணியம்பாடி அருகே 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 10 Aug 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  4. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  7. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  9. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...