/* */

தேசிய திறனாய்வு தேர்வில் வாணியம்பாடி நகராட்சி அரசு பள்ளி மாணவி சாதனை

பெருமாள்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் வாணியம்பாடியில் முதலிடம் பிடித்தார்

HIGHLIGHTS

தேசிய திறனாய்வு தேர்வில் வாணியம்பாடி நகராட்சி அரசு பள்ளி மாணவி சாதனை
X

தேசிய திறனாய்வு தேர்வில் வாணியம்பாடி நகராட்சி அரசு பள்ளி மாணவி சாதனை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயின்ற எட்டாம் வகுப்பு மாணவி மு.தர்ஷிணி கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் 150க்கு 101 மதிப்பெண் பெற்று வாணியம்பாடி அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமையாசிரியர் பூ.முருகேசன், ஊர் தலைவர் சீனிவாசன் மற்றும் பள்ளிக் கல்வி குழு தலைவர் ரேவதி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் திருக்குறள் புத்தகம், எழுதுகோல், ரொக்கம் ரூ.3000 ஆகியவற்றை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மீனாட்சி, பிரபு, மகஜபின், இடைநிலை ஆசிரியர்கள் அரவிந்தன், சாந்தினி, சசிகலா கலந்து கொண்டனர்.

Updated On: 15 July 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்