/* */

நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  4 முனைப்போட்டி நிலவுகிறது.

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி ஒன்றியம் 4வது வார்டில் 4 முனை போட்டி.
X

நாட்றம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4 வது வார்டு ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் தியாகராஜன், திமுக சார்பில் போட்டியிடும் வேண்டாமணி அழகேசன், தேமுதிக சார்பில் போட்டியிடும் பிராபாவதி பிச்சைமுர்த்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கோவிந்தராஜ் என 4 முனை போட்டி நடைபெறுகிறது

நாட்றம்பள்ளி 4வது வார்டில் அதிமுக திமுக தேமுதிக நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நேரடியாக மோதி கொள்கிறது இதனால் இந்த ஒன்றிய கவுன்சிலர் பதவியில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

Updated On: 2 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்