/* */

வாணியம்பாடி காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி

வாணியம்பாடி காவல் துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்

HIGHLIGHTS

வாணியம்பாடி காவல் துறையினர் சார்பில்  கொடி அணிவகுப்பு பேரணி
X

நகர்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு வாணியம்பாடியில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் முக்கிய வீதி வழியாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

பேரணியை வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கோணாமேடு பகுதியில் இருந்து பேரணி தொடங்கி காதர்பேட்டை, வாரசந்தை சாலை, சி.எல் சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று இறுதியாக நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது. பேரணியில் இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்