/* */

கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணி: டிஆர்ஓ ஆய்வு

வாணியம்பாடி அருகே கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கொரோனா  தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடும் பணி: டிஆர்ஓ ஆய்வு
X

வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கிராமம் மற்றும் குக்கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசி வீட்டிற்கே சென்று போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அம்பலூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை அம்பலூர் வவ்வால் தோப்பு வட்டத்தில் துவக்கி வைத்தார். அதேபோல் அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா நோய்தடுப்புபணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் மகாலட்சுமி, மகளிர்குழு பிரதிநிதி இந்துமதி, தயாளமூர்த்தி அம்பலூர் அசோகன் மற்றும் மதிவாணன் என பலர் உடன் இருந்தனர்.

Updated On: 1 Sep 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  4. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  6. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  7. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!