/* */

வாணியம்பாடி சிறைத்துறை சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்கள்

வாணியம்பாடி சிறைத்துறை காவலர்கள் சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்களை வழங்கி கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

HIGHLIGHTS

வாணியம்பாடி சிறைத்துறை சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்கள்
X

வாணியம்பாடி சிறைத்துறை காவலர்கள் சார்பாக பொதுமக்களுக்கு  முகக்கவசங்களை வழங்கப்பட்டது  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிறை துறை காவலர்கள் சார்பாக இருசக்கர வாகனத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறைக்கவலர்கள் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பாதகைகளுடன் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.

பேரணியை வாணியம்பாடி கிளைச் சிறை கண்காணிப்பாளர் சையத் அமிர் (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது. பேரணி வாணியம்பாடி கிளைச் சிறையில் இருந்து கச்சேரி சாலை, வாரசந்தை காய்கறி மார்க்கெட், வரையில் இரு சக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்றது.

பேரணியின் போது பொதுமக்களுக்கு முகக்கவசம், சனிடைசர், கையுறைகள் வழங்கப்பட்டு முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியில் சிறைத் துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jun 2021 5:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  4. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  5. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  6. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  7. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  8. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  9. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  10. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!