/* */

வாணியம்பாடி அருகே கிராமப்பகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு

வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, மேல்குப்பம் ஆகிய கிராமப்பகுதிகளில் வருவாய்த் துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே கிராமப்பகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு
X

வாணியம்பாடி அருகே கிராமப்பகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கிராமப்பகுதிகளில் கொரோனா எவ்வாறு பரவுகின்றன அதனை தடுக்க தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாயக்கன்பேட்டை, மேல்குப்பம் ஆகிய பகுதிகளில் வருவாய்த் துறையினர் சார்பில் தெருக்கூத்து நாடகம் நடத்தி கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் அனைவருக்கும் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட்டன

Updated On: 10 Jun 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது