/* */

வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
X

மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமினை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் நோய் தொற்றிலிருந்து மாவட்டத்தில் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக நம் மாவட்டம் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி தாசில்தார் மோகன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் என பலர் உடன் இருந்தனர்..

Updated On: 3 Oct 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  4. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  5. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  6. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  8. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  9. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...