/* */

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நாகப்பாம்பு : மக்கள் ஓட்டம்

நாகப்பாம்பு படமெடுத்து ஆடி போக்கு காட்டியதால் பாம்பு பிடிக்கும் இளைஞர் நீண்ட நேரமாகப் போராடி பிடித்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நாகப்பாம்பு : மக்கள் ஓட்டம்
X

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நாகப்பாம்பு நுழைந்ததால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்தது. இதனை கண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்குள்ள அறையில் நுழைய முயன்ற நாகபாம்பினை பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை அழைத்து பிடிக்க முயன்றபோது நாகப்பாம்பு படமெடுத்து ஆடி போக்கு காட்டியதால் அந்த இளைஞர் நீண்ட நேரமாக போராடி பிடித்தார். இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நல்ல பாம்பால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்