/* */

குப்பை வண்டி நிறுத்துமிடமாக மாறிய வாணியம்பாடி சிறுவர் பூங்கா

வாணியம்பாடி சிறுவர் பூங்காவில் குப்பை வண்டிகள் ஆக்கிரமிப்பு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்

HIGHLIGHTS

குப்பை வண்டி நிறுத்துமிடமாக மாறிய வாணியம்பாடி சிறுவர் பூங்கா
X

பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதான வாகனங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இங்கு வாணியம்பாடி நகராட்சி சார்பில் 2008 - 2009 ஆம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும் குழந்தைகள் பெரியவர்கள் என மாலை நேரத்தில் ஓய்வு எடுக்க வருகின்றனர். சிறுவர்கள் விளையாடுவதற்காக ஊஞ்சல் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இங்கு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள பேட்டரி வண்டிகள் மற்றும் பழுதான வண்டிகளை சிறுவர் பூங்கா முழுவதும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும் விளையாட முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

உடனடியாக பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளவும் சிறுவர்கள் விளையாடுவதற்கான இடத்தை நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்திக் கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 15 Dec 2021 3:51 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!