/* */

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்; 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது
X

கைதானவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், நேற்று முன் தினம், வாகன தணிக்கையின் போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், அவர் இரு சக்கர வாகனங்களை திருடி சென்று விற்று வந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...