/* */

ஆலங்காயத்தில் 300-படுக்கைகள் கொண்ட COVID-19 மையம்

ஆலங்காயத்தில் 300-படுக்கைகள் கொண்ட COVID-19 தனிமைப்படுத்தும் மையம்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

HIGHLIGHTS

ஆலங்காயத்தில் 300-படுக்கைகள் கொண்ட COVID-19 மையம்
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் JVMS- தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள COVID-19 தனிமைப்படுத்தும் மையத்தினை, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆய்வு மேற்கொண்டார். வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி வட்டாட்சியர் மோகன் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன் விநாயகம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 11 May 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...