/* */

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் நடவடிக்கை: தேர்தல் பாார்வையாளர்

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கவாணியம்பாடியில் தேர்தல் பாார்வையாளர் உத்தரவு

HIGHLIGHTS

விதிமுறைகள் மீறி வேட்புமனு தாக்கல் செய்தால் நடவடிக்கை: தேர்தல் பாார்வையாளர்
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தேர்தல் பார்வையாளர் 

தமிழக முழுவதும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும்19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரியாக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து வேட்புமனு செய்யப்படும் அறைகள், அங்குள்ள பாதுகாப்பு பணிகள், பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகள் ஆகியவற்றைச் சரிபார்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வரும் அறைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் இருந்ததால் அவர்களை விசாரித்து வேட்பாளர்கள் உடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தேர்தல் விதிமுறைகள் மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Updated On: 4 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்