/* */

வாணியம்பாடியில்  உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்

வாணியம்பாடியில்  வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.97 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடியில்  உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்
X

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மேலாளர் ஜெய்பிரகாஷிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினர் 

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில், வாணியம்பாடி அம்பூர் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின்போது, சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பவர் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்தி 97 ஆயிரத்து 500 ரூபாய் காரில் கொண்டு சென்றார் .

அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மேலாளர் ஜெய்பிரகாஷிடம் ஒப்படைத்தனர்

Updated On: 14 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!