/* */

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த 2 பேர் கைது

ஆலங்காயம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்த 2 பேர் கைது
X

ஆலங்காயம் அருகே நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள கல்லரபட்டி, பூங்குளம் ஆகிய இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட அனுமதிபெறாமல் நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் கல்லரபட்டி, பூங்குளம் பகுதிகளில் ஆலங்காயம் போலீசார் சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கல்லரபட்டியில் சின்னபையன் என்பர் வீட்டிலும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 6 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!