/* */

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் அதிரடி நடவடிக்கை

HIGHLIGHTS

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் மோகன் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறுசிறு மூட்டைகளாக கட்டி ரயில் கடத்துவதாக வாணியம்பாடி வட்டாட்சியர் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோதனை செய்தனர் அப்பொழுது சிறுசிறு மூட்டைகளாக கட்டி அருகில் இருந்த புதரில் பதிக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்ட அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதனை தொடர்ந்து ஆய்வு செய்ததில் 51 மூட்டையில் இருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பின்னர் வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 13 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
  7. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  9. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  10. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...