/* */

ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

வாணியம்பாடி ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி அம்மா மினி க்ளினிக் மருத்துவமனையில் நடைபெற் போலியோ சொட்டு மருந்து முகாமினை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள்,மாவட்ட எஸ்பி., விஜயகுமார் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 31 Jan 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்