/* */

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. துப்பாக்கி போரிமுதல்.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது
X

ஆம்பூர் அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததாக பாேலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய், சதீஷ்.

ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. துப்பாக்கி போரிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் அனுமதியின்றி வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பது ரகசிய தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விஜய் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் வடச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த விஜய் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்த உமாராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 Oct 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்