/* */

திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா

திருப்பத்தூர் முனி குளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் காதிரி ரஹமத்துல்லாவின் 334 ஆம் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பத்தூரில் சந்தனக்கூடு திருவிழா
X

ஹஸ்ரத் காதிரி ரஹமத்துல்லாவின் 334 ஆம் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது

திருப்பத்தூர் முனி குளம் தெருவில் அமைந்துள்ள ஹஸ்ரத் காஜாசெய்யத்ஷா மீரான் உசேனி சிஷ்தி காதிரி ரஹமத்துல்லாவின் 334 ஆம் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.

இந்த சந்தனக்கூடு உரூஸ் நிகழ்ச்சி சையத் ஷா மக்தூம் உசேனி தலைமையில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சந்தன குடம் திருப்பத்தூர் ஆலங்காயம் சாலை, ஜின்னா ரோடு, அரீப்நகர், காயிதே மில்லத் நகர் ஆகிய முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஃபாத்திஹா மற்றும் அவரது தர்காஹ்வில் சந்தனம் பூசி உலக மக்கள் நன்மைக்கு மற்றும் உக்ரைன் தாக்குதலில் இருந்து இந்திய மக்கள் காப்பாற்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது..

Updated On: 26 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?