/* */

திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

திருப்பத்தூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில்  பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்
X

திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்

கொரானா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பூம் பூம் மாட்டுக்காரர்கள் அன்றாட கூலி வேலை இல்லாமல் தன்னுடைய பிழைப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொருளுதவி இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்

இதனை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு எண்ணெய், உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் வழங்கினார்.

இதை பெற்றுக்கொண்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் காவல்துறை கண்காணிப்பாளரை இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.

Updated On: 28 May 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  7. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  8. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  9. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்