/* */

அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவி: காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 1 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவியை காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவி:  காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்
X

சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான BiPAP என்ற உயிர்காக்கும் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பரிதாபமாக இறந்து போகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், தான் ஒரு மருத்துவர் என்பதால் ஆக்சிஜன் இல்லாமல் உயிரை காப்பாற்றும் கருவியை தனது சொந்த செலவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான BiPAP என்ற உயிர்காக்கும் கருவியை திருப்பத்தூர் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன், டாக்டர் பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார். மேலும், காவல்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித உதவிகள் தேவை என்றாலும் உடனடியாக அழையுங்கள் என்றும் மருத்துவர்களிடம் கூறினார்.

திருப்பத்தூர் டிஎஸ்பி பிரவீன் குமார், தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, நகர காவல் ஆய்வாளர் பேபி ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 19 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்