/* */

திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று

திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் தொற்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு கொரோனா நோய் தொற்று
X

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல் சோர்வு இருந்தநிலையில் இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனை முடிவில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் தற்போது பூரண பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன

Updated On: 11 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  2. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  4. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  6. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  7. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  8. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  10. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...