/* */

திருப்பத்தூர் அருகே தனியார் ஆலையை  கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் பாேராட்டம்

திருப்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேற்றம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

HIGHLIGHTS

திருப்பத்தூர் அருகே தனியார் ஆலையை  கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் பாேராட்டம்
X

திருப்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் கழிவுநீர் வெளியேற்றம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் செயல்படும் தனியார் சாக்லேட் நிறுவனத்தின் கழிவுநீரை ஆற்றில் கலந்துவிட்டு விவசாய நிலங்களை அழிப்பதாக கூறி ராசமங்கலம், அனேரி, புலிக்குட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர் டூ திருவண்ணாமலை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Aug 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...