/* */

நிலத்தை அபகரிக்க முயலும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

ஜோலார்பேட்டை அருகே நிலத்தை அபகரிக்க முயலும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

நிலத்தை அபகரிக்க முயலும்  தனிநபர் மீது  நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
X

நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வந்தவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வஜ்ஜிரம் மனைவி கோவிந்தம்மாள் இவருக்கு சொந்தமாக 21/13B சர்வே எண் கொண்ட 14.¾ சென்ட் அளவிலான நிலம் உள்ளது.

இதன் காரணமாக இவருடைய வீட்டைச்சுற்றி சுற்றுச்சுவர் எடுக்க முயற்சித்துள்ளார் இந்த நிலையில் இவர் வீட்டில் அருகே உள்ள ராஜகோபால் மகன்கள் செல்வராஜ் மற்றும் மகேந்திரன் சுற்றுச்சுவர் எடுக்க தடை செய்வதாகவும் அந்த நிலம் எனக்கு சொந்தம் எனவும் பலமுறை தகராறில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் கோவிந்தம்மாள் தனது நிலத்தை மீட்டு தரக்கோரி ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்க வருவதாகவும் மகேந்திரன் மற்றும் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

Updated On: 27 Dec 2021 5:29 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்