/* */

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
X

கிராமிய காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜம்மணபுதூர் ஊராட்சி மேல் தாமனூர் பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த 12 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என பெண்ணின் பெற்றோர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த இளம் பெண் திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியைச் சேர்ந்த கோபி மகன் சத்தியநாராயணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொர்ந்து, இன்று கிராமிய காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அப்போது இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருவரும் மேஜர் என்பதால் இளம்பெண் தனது காதல் கணவனுடன் செல்வதாக கூறியதால் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Updated On: 19 July 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...