/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
X

விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மதியம் வீடு திரும்பும் மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று வியாழக்கிழமை மதியமும், நாளை வெள்ளிக்கிழமையும் அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்தார்.

ஏற்கனவே காலை 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது மாவட்ட ஆட்சியர் மதியம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை என அறிவித்திருக்கிறார்

அதேபோன்று நாளை வெள்ளிக்கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்திருக்கிறார்

Updated On: 18 Nov 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்