/* */

திருப்பத்தூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் காமராஜ், கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ஆய்வு

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

 வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் காமராஜ், கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தனர் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், திருப்பத்தூர், கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர், ஜோலார்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் பதிவான வாக்குகளை அந்தந்த ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அவையோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு என அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்...

Updated On: 11 Oct 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  3. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  4. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  5. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  6. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  7. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  8. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!