/* */

கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்

திருப்பத்தூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர்
X

திருப்பத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் 

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது வருகிறது மேலும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் .தங்கையாபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அவருடன் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், வட்டாட்சியர் சிவபிரகாசம், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்..

Updated On: 30 Oct 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்