/* */

கலெக்டர் தலைமையில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்பு

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 13 மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்

HIGHLIGHTS

கலெக்டர்  தலைமையில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்பு
X

பதவியேற்றுக்கொள்ளும் மாவட்ட கவுன்சிலர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன

அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இதில் 13 இடங்களிலும் திமுக கட்சி சார்ந்தவர்கள் கைப்பற்றினர் இந்நிலையில் இவர்களுக்கான பதவியேற்பு நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் முறைப்படி பதவிப்பிரமாணம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Updated On: 20 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்