/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளனர்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று
X

திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. மாவட்டத்தில் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகின்றன

இன்று ஒரே நாளில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 23 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த 27 பேர், குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

இன்று மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் மருத்துவமனை மற்றும் ஒருநாள் சிறப்பு சிகிச்சை மையங்களில் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 303 ஆக உள்ளது.

Updated On: 27 July 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...